Web Team
தமிழகத்தில் அமைந்திருக்கும் அம்பிகையின் சக்தி பீட ஆலயங்கள்
சிவ பெருமானை அழைக்காமல், தட்சண் நடத்திய யாகத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய அவில் பாகத்தை பெறுவதற்காக போன தாட்சாயணி, தட்சன் ...
கண் திருஷ்டி விலக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்
கல்லடிபட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படவே கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். கல் அடிப்பட்டவர்கள் கூட, ஒரு சில நாட்களில் ...
அஷ்டமி தினத்தில் இந்த தவறை செய்து விடாதீர்கள்..! அதேபோல் இதை செய்தால் நன்மை ஏற்படும்..!
ஆன்மீக ரீதியாக பல விஷயங்களை பார்த்து தெரிந்துகொண்டிருகிறோம். இருந்தாலும் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் உடனே வீட்டில் இருக்கும் ...
பஞ்சகவ்ய ரகசியங்கள்
பாலில் எடுக்கப்படும் தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையது, குணமுடையது இவற்றின் கலவை சிறந்த சத்துணவு, கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) ...
வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் வரக்கூடிய அதிர்ஷ்டங்கள்
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும், வாஸ்து சாஸ்திரத்திலும், ஜோதிடத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் ...
ஆனி மாதம் பிறந்த குழந்தைகளின் குணநலன், அதிர்ஷ்டம், தொழில் எப்படி இருக்கும் தெரியுமா?
ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் திறமை தமிழ் மாதங்களில் 3 ஆவது வரக்கூடிய ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். ...
வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய தானம்
சில பரிகாரங்களை எல்லாம் பக்தியோடு, நம்பிக்கையோடு செய்தால் தான் பலன் உண்டாகும். ஆனால் ஒரு சில பரிகாரங்களை அனைத்தும் போன ...
நமது வேண்டுதல் நிறைவேற வேண்டுதல் சீட்டு பரிகாரம்
திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும், குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும், விரும்பிய வேலை கிடைக்க வேண்டும், ...
திருமணம் நடக்க சித்தர் சொல்லிய வழிபாடு
அந்த காலத்திலேயே மனித இனத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதைகுறித்தும், அதற்கு உண்டான பரிகாரங்களை குறித்தும் சித்தர்கள் சிந்தித்து உள்ளார்கள். ...
மந்திரங்களை 108 தடவை ஜபிக்க சொல்வதற்கு காரணம் என்ன? அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?
இந்து மதத்தின் மீது தீவிர பக்தி உடையவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கடவுள் மந்திரத்தை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். காயத்ரி ...
நினைத்த காரியம் வெற்றி பெற இந்த பூவை வீட்டில் வளருங்கள்..!
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் சங்கு பூவினால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். இது என்ன சங்கு பூ என்று ...
நினைத்தாலே முக்தி கொடுக்கும் தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் இந்த பிரச்னை தீருமாமே!!!
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயமானது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் சிறப்பாக அக்கினிக்கு என்று அமைக்கப்பட்டு உள்ள தலமாகவும் இது ...
உங்கள் கனவில் அண்ணன் வந்தால் என்ன பலன்
இரவு உறங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது ...
அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த காரியங்களை செய்து விட வேண்டாம்.. அறிவுறுத்தும் ஆன்மிகம்…
அமாவாசை என்றால், இருள் சூழ்ந்த நாள் என்று கூறலாம். இந்த உன்னதமான நாள் குல தெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு, ...
உங்களுக்கு இந்த பகுதியில் மச்சம் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.. மச்ச சாஸ்திரம் கூறுவது என்ன?
சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறுவது போல எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் உடலில் ...
பூனை குறுக்கே போனால் கெட்ட சகுணமா? காரணம் இதுதான்.. காரணம் தெரிஞ்சுக்கோங்க!!
Cat superstition | மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்து உள்ள மக்கள் பூனைகளை கெட்டவைகளாக கருதுகின்றனர். நாம் வெளியே போகும் போது ...
கஷ்டங்கள் அடியோடு விலகி போக ஆடி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
ஆடி மாதம் பிறந்தாலே ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், என்று திருவிழாக்களுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை, ...
குறையாத செல்வத்தை அடைய பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் முக்கால்வாசி பிரச்சினைக்கு காரணமாக விளங்குவது பணம் மட்டுமே. பணம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு ...
பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும் வலப்பக்கமா.. இடப்பக்கமா..?
நமது முன்னோர்கள் காலகட்டத்தில் இருந்து பெண்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகள் வகுத்து அது போல வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வகுத்து ...
திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கையும் ஆன்மிக வரலாறும் இதுதான்!
திருவாரூரில் பிறந்தால் முக்தி.காசியில் இறந்தால் முக்தி. சிதம்பரம் நடராஜரை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரக்கூடிய கோயில் ...





















