hello guys இன்னைக்கு நம்ப அனைவருக்கும் இருக்ககூடிய மிகப்பெரிய problem தான் இந்த procrastination அதாவது தள்ளிபோடுறது இது இருக்குறதுனால எந்த ஒரு செயல்களையும் உங்களால சரியான time கு செய்யவே முடியாது . அப்படியான procrastination ல இருந்து எப்படி வெளிவரலாமுன்னு நிறைய books and வீடியோ பாத்து இருப்பீங்க அதுல பல solution ம் find பண்ணி இருப்பீங்க
how to avoid procrastination tamil
அதாவது உங்க mobile அ use படுத்தாம ஒரு எடத்துல ஒளிச்சி வைக்குறது and தேவ இல்லாத apps அ uninstall செய்றது , pomodoro technique and two minutes rule அபிடினு பல solution அ find எத்தனையோ வீடியோலயும் சொல்லிறுப்பாங்க நீங்க அத பாத்துரிபீங்க ஆனா இந்த வீடியோவில இதுவரையில procrastination பத்தி சொல்லபடாத கருத்துக்கள பத்தி the procrastination cure அப்டின்ற book ல சொல்லி இருக்கிறாங்க.
அத படிச்சதும் யாருக்கும் தெரியாத விஷயங்களா எனக்கு தெரிஞ்சிது அது என்னன்னா நம்ப body ய சோம்பேறியா ஆக்குற உணர்ச்சிகள்தான் இந்த procrastination கு காரணமா இருக்குது இந்த book ல நமக்கு procrastination அ உண்டாக்கக்கூடிய feeling அ எப்படி கண்டுபிடிக்குறது and அதுல இருந்து எப்படி வெளிவர்றதுன்னும் இந்த book ல சொல்லி இருக்காங்க. so இந்த பதிவுல அந்த book ல சொல்லியிருக்கிற 4 important points அ பத்திதான் பாக்கபோறோம் .
neurotic perfection
பல பேரு own business start செஞ்சி பெரிய அலவுள success ஆகணுமுன்னு சொல்லி இருப்பாங்க அப்படி சொன்னவங்கல்ல 1 ஆண்டுக்கு அப்றம் என்ன செய்றாங்க அபிடினு research செஞ்சாங்க நிறைய datas உம் collect பண்ணினாங்க ஆனா நாங்க business start செய்ய போறோம் அபிடினு சொன்னவங்கல பல பேரு எந்த ஒரு விஷயத்தையும் செய்யாம அப்படியேதான் இருந்தாங்க.
இந்த விசயத்த பத்தி இந்த book ஓட author என்ன சொல்லி இருப்பாருன்னா இப்படி பட்ட person அனைவருமே self critic ஆ இருப்பாங்க அபிடினும் அவுங்க பண்ணக்கூடிய வேலய சந்தோஷமா செய்யமாட்டாங்க அபிடினும் சொல்றாரு. அதுமட்டுமில்ல இது போல உள்ள persons கு ஒரு satisfaction அ இருக்காது இதுனால அவுங்க எப்பவுமே ஒருவித tension லயும் பதட்டத்துலயும் தான் இருப்பாங்க.
இது அனைத்தும் எதுனால உண்டாகுது அபிடின்னா அவுங்க பாக்குற வேலைல 100% perfection இருக்கணும் என்று நினைக்கிறதுனாலதான் இதுநாலதான் அவுங்க ஒரு சின்ன project அ முடிக்குறது கூட மிகவும் கஷ்டமா ஆகிருது. இந்த எண்ணம் அவுங்க mind ல இருக்குறதால சின்ன தப்பு நடந்தாலும் அவுங்க அதுக்கு ரொம்ப பதட்ட பட ஆரம்பிச்சட்ராங்க.
இதுனால அவுங்க சில தேவயில்லாத விஷயங்களையும் பண்ண ஆரம்பிபாங்க. இது எல்லாம் நடக்க இன்னொரு காரணம் இருக்குது.அது என்னன்னா, என்னதான் நிறைய time இருந்தாலும் time முடியப்போற நேரத்துல அவசரம் அவசரமா வேல செய்யுறது இப்படி last minute ல வேலை பண்றபோது கண்டிப்பா உங்களுக்கு tension உம், pressure உம் இருக்கும்.
சரி இப்போ neuroperfection னா என்ன இது ஏன் உண்டாகுது அபிடினு பாத்துட்டோம் இப்போ அதுல இருந்து எப்படி வெளி வர்றதுன்னு பாக்கலாம் இந்த neuroperfectionist ஆ இருக்க முக்கியகாரணம் நம்மள யாரும் தப்பா பேசக்கூடாது, நாம யாரு முன்னாடியும் அவமான படக்கூடாது, நம்மல யாரும் அசிங்கபடுத்திடகூடாது அப்டின்ற எண்ணங்கள்தான் இதுக்கு காரணம்.
guys நீங்க ஒரு உண்மைய புரிஞ்சுக்கணும் இந்த உலகத்துல successfull ஆ ஆகி இருக்குறவங்க அனைவருமே யாரோ ஒருத்தரால அவமானபடுத்த பட்டவங்கலா தான் இருப்பாங்க, so இந்த அவமானம் படுவத நெனச்சி கவலபட வேண்டாங்க அதுவும் success ல ஒரு partதான்.
அடுத்ததா நீங்க பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா its enough அதாவது மத்தவங்களுக்கு நல்லவனா இருந்தது போதும், மத்தவங்க அறிவுரைய கேட்டது போதும், மத்தவங்களோட சொல் பேச்ச கேட்டது போதும்.
ஏன் இப்படி சொல்ற அபிடின்னா அவுங்கலோட பேச்சு அனைத்தும் எப்படி இருக்கும் அபிடின்னா நீ ரொம்ப நல்லவன் உன்னால எதுவும் பண்ண முடியாது நீ மதவங்கள விட கீழதான், ஏன் உன்னால achieve செய்ய முடியாத goals லா set பண்ற இது போல தான் அவுங்களோட வார்த்தைகள் அனைத்துமே இருக்கும் மத்தவங்க சொல்ற எந்த வார்த்தையும் உண்மை இல்ல.
so இந்த மாதிரியான எண்ணங்கள் and பேச்சுக்கள்ள இருந்து வெளிவந்து உங்களுக்கு என்ன செய்ய தோணுது என்ன பேச தோணுது அத செய்யுங்க. அதாவது முக்கியமா நீங்க உங்கள நம்புங்க அதுதான் ரொம்ப முக்கியம் and உங்களுக்கான priorities ச கண்டுபிடிங்க.
அது என்ன யோசிக்கிறீங்களா அதாவது உங்களுக்கு இருக்குறது வெறும் 2 priorities மட்டும்தான் ஒண்ணு உங்களோட work அ start செஞ்சு வேல செய்ய ஆரம்பிக்குறது ரெண்டாவது start செஞ்ச வேலைய அந்த time குள்ள முடிக்குறது இது மட்டும்தாங்க உங்க priority ஆ இருக்கணும். நீங்க உங்க பணிய முடிச்சா மட்டும் போதும் அதுல 100% பேர பேசதிவன் இருக்கணும் அபிடினு எந்த ஒரு அவசியமும் கிடையாது.
நீங்க neuroperfectionist ஆ இருந்தா அதிலே இருந்து வெளில வர்ற, நாளைக்கு என்ன செய்ய போறீங்க அப்டினறத முத நாள் night டே ஒரு paper ல எழுதுகிங்க அடுத்ததா மறுநாள் அந்த பணிய முடிங்க அதுவும் அந்த நாளுலயே அந்த வேலய முடிக்கணும் இது மட்டும்தான் உங்களுடைய priority யா இருக்கணும்.
இதையும் படிங்க : உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய காலை பழக்கங்கள்?
so நீங்க மத்தவங்கள காட்டிலும் பெட்டர் ஆ இருக்கணும் அபிடினு கருதினா daily உம் தூங்குறதுக்கு முன்னால நாளைக்கு என்ன செய்ய போறோம் அப்டினறத ஒரு paper ல எழுதி வச்சிட்டு தூங்குங்க. கொஞ்சம் பெரிய work ஆ இருக்குதுன்னா அந்த பணியோட time அ பொறுத்து நீங்க மூணு நாள்ஏழு நாள் அப்பிடினு duration அ extend செஞ்சிக்கலாம்
இங்க உங்களுக்கு தேவயானது ஒரு விஷயம் மட்டும்தான் அது என்னன்னா discipline எந்த ஒரு விஷயத்தையும் discipline ஆ செய்வதன் மூலமா நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க எத நோக்கி போக போறீங்க அப்டின்ற ஒரு clear ஆன vision உங்களுக்கு உண்டாகும் so இத try செய்யுங்க and மத்தவங்கல பத்தியோ or அசிங்கபடுரத நெனச்சோ யோசிக்காதீங்க .
chronic worrier
நபம்பள்ள சில பேருகளுக்கு வேலைய செயுறதுக்கான knowledge, confidence ,skill னு அனைத்துமே இருக்கும் ஆனா அந்த பணிய செய்யமாட்டோம் இது போல இருக்குறவாங்கள தான் chronic worrier அபிடினு சொல்லுவாங்க . இவுங்க ஒரு பணிய செயுறதுக்கு சோம்பல் படமாட்டாங்க ஆனா ஒரு வேலைய start செய்றதுக்கு பயபடுவாங்க.
இவுங்களும் கிட்டதட்ட perfectionist போலதான் இவுங்க எப்படி அவமானத்த பாத்து எதுவும் try செய்யலயோ அதே போல இந்த chronic worriers நம்ப செயுற வேல தோல்வில முடிஞ்சிட்டா என்ன செய்றது அபிடினு ஒரு பயம் இருக்கும். guys இது போல நீங்க இருந்தீங்கண்ண நீங்க தெறிஞ்சி கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கும் நீங்க பயந்துட்டு எந்த ஒரு வேலையயும் பண்ணலனா உங்ககிட்ட என்னதான் knowledge and skills இருந்தாலும் அது waste தான்.
பயம் அப்டினறது அனைவருக்கும் பொதுவான ஒண்ணுதான் பொதுவாவே எந்த ஒரு பணியா இருந்தாலும் அதுல நிச்சயமா risk அப்டினறது இருக்கும் . எல்லா work லயும் உத்தரவாதம் அப்டினறது இல்ல so இந்த மாறியான விஷயங்களுக்கு பயபடுறது waste தான். என்னால அந்த வேலய செய்ய முடியும் அப்டின்ற நம்பிக்கய உங்களுக்குள்ள வளத்துக்கோங்க அது உங்களுக்குள்ள ஏற்படுற பயத்த விலக்கிடும்.
for example boxing எடுத்துக்கோங்க நீங்க வெற்றி பெற்றாலும் சரி தோத்தாலும் சரி நீங்க ring குள்ள நுழைஞ்சு சண்ட போட்டுதான் ஆகணும் அதாவது உங்க fear அ face செஞ்சி தான் ஆகணும் oru boxer champion ஆகணும் அபிடின்னா அவரு ஆண்டு full ஆ அதுக்கு பயிற்சி செய்யுறதுனால மட்டும் champion ஆகுறது கிடயாது. அந்த ring குள்ள சென்று தயிரியமா சண்ட போடுறதுனாலதான் champion ஆகுறரு so fear face செய்யுங்க.
rebelious procrastinators
ஒரு office ல ஒரு employee வேல செய்யுறாரு அவருதான் best super அபிடினு அந்த office ல இருக்குற அனைவருமே சொலுவங்க இருந்தாலும் அவரு தன்னோட பணியில சந்தோஷமாவே இல்ல. அவரு இப்படி இருக்க காரணம் அவர சுத்தி இருக்குறவாங்க தான் அப்டின்னும், அவருக்கு இருக்குற கோவம் அபிடினும் நிணச்சீட்டு இருக்காரு. அதனால அவருக்கு ஏதாச்சும் வேல இருந்தா கூட அத correct ஆ செய்வாறு ஏன்னா அவரு அந்த வேலைய பண்ணலனா மத்தவங்க அவர பத்தி தப்பா நிணச்சிடுவாங்க அப்டின்ற நெனப்பு அவருக்குள்ள இருந்தது.
இதுனாலயே அவரு தன்னையே வெறுக்க ஆரம்பிச்சாறு. அதுமட்டுமில்ல யாரோ ஒருத்தங்க மேல உள்ள கோவத்த அவரோட பணியில காட்டுவாறு இப்படி இருக்குறதுனாலயே இந்த மாறியான person கு அவுங்க company லயே சின்ன சின்ன வேலைக்கலாதான் தருவாங்க ஏன் அபிடினு கேட்டீங்கண்னா அவுங்களுக்கே என்ன பணி குடுக்குறது அபிடினு தெரியாது தான் தப்பா செஞ்சாலும் அந்த பழிய மதவங்க மேல சொல்லிடுவாங்க அபிடினும் சொல்றாரு. மத்தவங்க நம்பல பத்தி குறை சொல்றது சில நேரங்கள்ல நல்லதா இருந்தாலும் பெரும்பாலான சமயங்கள்ல அது நம்பல mentally affect செய்யும்.
ஆரம்பத்துல மத்தவங்க நம்பல ஹீரோ போல பாக்கராங்க அப்டின்ற எண்ணம் இருந்தாலும் அதுவே நம்பலோட சந்தோஷத்த தொலைக்க காரணமாவும் அமையுது. அப்படி இல்லாம யாருமே உங்கள மதிபதில்ல உங்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கிறது இல்ல அபிடினு feel செய்யும்போது உங்களுக்கு automatic ஆ கோவம் வரும் இதாலேயே நீங்க எந்த வேலயும் செய்யாம தள்ளிபோடுவீங்க இதை தான் rebelious procrastinators ன்னு சொல்றாங்க.
இப்படி உங்களுக்கு correct டான அங்கீகாரம் குடுக்காத இடத்துல யாரும் மதிக்காத இடத்துல உங்களுக்கு கோவம் வந்துச்சுன்னா அவுங்கள forgive செஞ்சுடுங்க அதாவது மன்னிச்சிடுங்க. இப்படி மத்தவங்கள நீங்க forgive பண்ணும் போது மத்தவங்கலின் எண்ணங்களயும் நீங்க புரிஞ்சிக்க முடியும் இப்படி செய்யும் போது உங்களோட வேலயயியும் சரியான time ல முடிக்க ஆரம்பிசுடுவிங்க because உங்களோட கோபத்தால மத்தவங்க மேல பழிய போட்டுட்டு இருந்தீங்க இப்போ அது இல்லாதுபோனதால உங்க பணிய நீங்க பொறுமையா free mind ஓட செய்ய ஆரம்பிப்பிங்க. யாராவது உங்களோட கோவத்த தூண்ட செஞ்சாலும் so forgive others and forgive yourself .
2 strategies to stop procrastination
நம்பலோட feelings எப்படி நம்மல வேலை செய்யவிடாமா தடுக்குதுன்னு நீங்க தெறிஞ்சுக்கணும். இத பத்தி இந்த book ல இரண்டு strategies சொல்லி இருக்காங்க.
1வது strategy escape from isolation
முதல்ல அவுங்க சொல்ல கூடிய விஷயம் என்னன்னா உங்களோட feelings அ control செய்துகிட்டு உங்களோட work ல focus காட்டணும் அபிடினு சொல்றாங்க. அதுல முக்கியமானது நம்பளோட body வேல பாக்கிற போது பல பேருக்கு இது இருக்கும் அது என்னன்னா neck pain , back pain and hip pain இதெல்லாம் வர்றதுக்கு காரணம் நம்ப body யில muscles rombave stressfull ஆ இருப்பது தான் காரணம்
so உங்க body ஓட muscles எப்பவவுமே free ஆ வச்சிக்க நீங்க body massage செஞ்சிக்கலாம் and உங்கள எப்பவுமே fresh ஆ வச்சிக்க yoga பண்ணலாம் gym கு செல்லலாம் இப்படி செய்யிறப்போ உங்க body ஓட muscles strong ஆவும் healthy யாகவும் மாரிடும் and உங்க body கு தேவையான rest உம் நீங்க தரணும் இதெல்லாம் நீங்க செய்யிறப்போ உங்க body ல discomfort போயி உங்களால வேல செய்ய முடியும்.
2வது strategy escape from isolation
பெரும்பாலும் இந்த worriers ஆ இருக்கட்டும், இந்த perfectionist ஆ இருக்கட்டும் அவுங்க பெரும்பாலும் அவங்கள தனிமைலதான் வச்சுக்குவாங்க. மத்தவங்க கிட்ட பேசாம online லயே time spend செஞ்சிகிட்டே இருப்பாங்க. இத போல தனிமையில உள்ள போது உங்களுக்குள்ள பல கேள்விகள் எழும் அது என்னன்னா என்னால success ஆகமுடியுமா நான் எத நோக்கி பயணம் செச்சிகிட்டு இருக்கேன் அப்டின்ற சந்தேகம்லாம் எழும் இப்படி வரும்போது நீங்க ஒரு குழப்பமுள்ள மன நிலமைக்கு போயிடுவீங்க.
இந்த மாறியான சூழல்ல நீங்க தனியா இருக்கிறத விட்டுட்டு உங்க family கூடவும், friends கூடவும் நிறைய time spend செய்யணும் அப்படி செய்யும் போது அவுங்ககிட்ட பேசும்போது automatic ஆ உங்களுக்கு இருக்குற கேள்விக்கு ஒரு answer நிஜ்ஜயம் கிடைக்கும். இப்படி மத்தவங்க கூட time spend செய்ற போது உங்க mind ரொம்ப relax ஆகிடுவீங்க அதனால முடிஞ்ச வரையில தனிமைய விட்டுட்டு மத்தவங்களோட time spend செஞ்சி பாருங்க.
எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரவும் : Click Here